Thursday, September 17, 2009

லிமரிக்

சுஜாதா எழுதச் சொன்னார் ஒரு லிமரிக்கு

சுவையா நான் எழுதி வந்தேன் ஒரு குமரிக்கு

அவ வாயெல்லாம் இங்கிலீசு பேச்சு

அவ முகமெல்லாம் பவுடரு பூச்சு

சும்மா யாருன்னு பார்த்தா அட! நம்ம - ருக்கு !



குமுதத்தில் திரு சுஜாதா அவர்கள் நடத்திய லிமரிக் போட்டியில் தேர்வாகி வெளிவந்த கவிதை

1 comment:

RVS said...

வாத்தியார் பாராட்டிய ஆளா நீங்க! வாழ்த்துக்கள்..

அன்புடன் ஆர்.வி.எஸ்.