Monday, September 28, 2009

மலைமகள்

சமரிட வந்தசூறைக் காற்றினுக் கஞ்சாது
அமரிடத்தே ஆடி அடிக்கும் மரத்திற்கு
வீரமான வேர்தந்தாய் வீரிதிரி சூலிஎன்னில்
வேராக நெஞ்சில் ஒளிந்தோடும் வாய்மைக்கு
நேராய் நிமிர்ந்து மறத்துடன் வெளிப்பட
வாயிலொன்று காட்டிடு வாய்

No comments: