Wednesday, April 25, 2012

கோடை மழை - அரசு அதிகாரி

முரசாய் இடித்து மின்னலாய் வெட்டி
பரபரத் தாலும் துளிநனை யாமல்
வரவேற்பு நாடியே வேனில் வருவர்
அரசதி காரி மழை

4 comments:

கௌதமன் said...

ஹா ஹா ! உண்மை.

ஹேமா said...

நல்லாயிருக்கு உவமை !

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

i like it very much

மோ.சி. பாலன் said...

கௌதமன், ஹேமா, ரஜினி - மிக்க நன்றி