Thursday, March 16, 2017

செல்லாதே நில்லுடா கண்ணு


பச்சை நிற விளக்கு மறைந்தபின்னாலும்
பத்து வண்டி கடந்திருக்கு
பச்சை நிற விளக்கு மறைந்தபின்னாலும்
பத்து வண்டி கடந்திருக்கு
தினம் பத்து உயிர் போகுது ஒஒஒஓ
தெரு ரத்தக்கறை ஆகுது ஒஒஒஓ
பள்ளிக்கு மழலையர்
தள்ளாடும் முதியவர்
கடந்திடும் சாலையடா
விதிகளை மதித்திடடா

வராது போனா உயிரு
ஒரே உயிர் தான்டா இருக்கு
செல்லாதே நில்லுடா கண்ணு
சமிக்ஞையில் இருக்கட்டும் கண்ணு

(பாடல் மெட்டு: வராக நதிக்கரை ஓரம்)

#சாலைவிதிகளைமதிப்போம்

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

அவசரம் என்றும் ஆபத்து...