Friday, January 8, 2016

பசுவும் மனிதனும்

கன்று மறந்து கறந்தோர்க்கு பால்தரும்
தின்று செரிக்காத புல்லை அசைபோடும்
துஞ்சிடும் போதிலும் கொம்பின் சுமையோடு
நெஞ்சில் பசுந்தாள் நினைப்பு





விளக்கம்:
1 கடமை மறந்து அடங்கி உழைக்கும்
2 அற்ப நினைவுகளை(புல்லை) அசைபோடும்
3 உறங்கும்போதும் உறவின்(கொம்பு) சுமை
4 உறங்கும்போதும் பசுந்தாள்(புல்/பணத்தாள்) நினைப்பு

No comments: