Monday, June 17, 2013

மனம்

வெற்றுத் தாள், வெறும் பாண்டம்,
வெறும் சாதம், வெற்று மரம்...
வெறும் மூளை கூட உண்டாம்.
வெற்றிடமாய் உலகில் எத்தனை
இருந்தாலும்
வெற்று மனம் என்று ஒன்று
இல்லாதது ஏன்?
ஏதோ ஒன்று நிறைந்திருந்தாலும்
நிறைந்த மனம் என்று ஒன்று
இல்லாதது ஏன்?

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அதான் பிரச்சனையே...

என்றும் குழந்தை மனம் வேண்டும்...!

கவியாழி said...

இதற்கும் காரணம் மனம்தான்

மோ.சி. பாலன் said...

நன்றி தனபாலன், கவியாழி