Wednesday, June 24, 2009

மரியாதை

" இவர்களுக்குத்தான் எவ்வளவு
மரியாதை என்னிடம்!

என் கண்களை எதிர்நோக்க
ஏனிந்தக் கூச்சம் ?


என்னிடம் ஒடுங்கி
ஏனிந்த பவ்விய நடை ?


என் குரல் கேட்டதும்
ஏனிந்தச் சிலிர்ப்பு ?


எண்ணியது.......


இரவில், தெருவில், நாய் !!

No comments: