Wednesday, April 18, 2018

குறுங்கவிதை - மரணதண்டனை


சாலை மறியல் செய்ததால்
மரண தண்டனை கிடைத்தது-
ஆலமரத்திற்கும் அதில் வாழ்ந்த
ஆயிரம் கிளிகளுக்கும்

5 comments:

KILLERGEE Devakottai said...

உண்மையான வார்த்தை.

மோ.சி. பாலன் said...

நன்றி கில்லர்ஜி

ஸ்ரீராம். said...

சாலையை நகர்த்திப் போடமாட்டார்களோ!

மோ.சி. பாலன் said...

மரம் தானே கேள்வி கேட்காது..

வெங்கட் நாகராஜ் said...

வேதனை.