Tuesday, October 30, 2012

மழைத்துளி

மழைத்துளி...
வீழத்திய மலர் இதழ்
படகாய் மிதந்திட
படகுச் சவாரி செய்யும்
மழைத்துளி...

__________________________________

ஒவ்வொரு அலைவட்டத்தின்
மையப்புள்ளியிலும்
குறி தவறாமல் விழும்
மழைத்துளி...


8 comments:

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

nice

Yaathoramani.blogspot.com said...

அரும அருமை
தொடர வாழ்த்துக்கள்

மோ.சி. பாலன் said...

ரஜினி, ரமணி - மிக்க நன்றி

கௌதமன் said...

//ஒவ்வொரு அலைவட்டத்தின்
மையப்புள்ளியிலும்
குறி தவறாமல் விழும்
மழைத்துளி...//
மழைத்துளி மாத்ஸ் படித்திருக்குமோ?

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை…
Follower ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே http://blogintamil.blogspot.in/2012/11/4.html) சென்று பார்க்கவும்...

நேரம் கிடைத்தால்... மின்சாரம் இருந்தால்... என் தளம் வாங்க... நன்றி…

மோ.சி. பாலன் said...

கௌதமன் - நீங்கள் சொல்வது சரி தான். கணக்குத் தெரிந்த மழை

திண்டுக்கல் தனபாலன் - முதல் வருகைக்கு மிக்க நன்றி. தங்கள் வலைப்பக்கத்தை எட்டிப் பார்த்துவிட்டு வந்தேன். சாவகாசமாய் மீண்டும் வருவேன்.

அகல் said...

அருமை அருமை..

//ஒவ்வொரு அலைவட்டத்தின்
மையப்புள்ளியிலும்
குறி தவறாமல் விழும்
மழைத்துளி...//

மழைத்துளியால் உருவாகும் அலைவட்டத்தை சற்று மாற்றிச் சொன்னது வித்தியாசம்..

மோ.சி. பாலன் said...

நன்றி அகல்