Monday, March 17, 2014

ஹோலி

நீ கண்ணுக்கிட்ட மையொன்றே போதுமடி
நான் கருப்பு வெள்ளையில்
ஹோலிப் பண்டிகை கொண்டாட....
இருந்தாலும்......
"இந்தா வைத்துக்கொள் வண்ணங்கள்"
என்று தானோ
வானவில் காட்டினாய்
தலைதுவட்டி நீ உதறும்
வாசம் சுமந்த நீர்த்துளிகளில்?

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்தேன்... வாழ்த்துக்கள்...