Saturday, November 16, 2013

வீடு

குழந்தைகளுக்குக் கூடு
மனைவிக்குக் கூண்டு
கணவனுக்கும் கூண்டு
அதாவது..
குற்றவாளிக் கூண்டு

4 comments:

கவியாழி said...

அருமை.உண்மை

திண்டுக்கல் தனபாலன் said...

சிரமம் தான்...

Yaathoramani.blogspot.com said...

சரிதான்

மோ.சி. பாலன் said...

நன்றி கவியாழி, ரமணி, தனபாலன்