Tuesday, July 20, 2021

REMIX இது. ORIGINAL எது? #6

REMIX இது. ORIGINAL எது? #6

மண் பாடும் பாடல்:

பல்லவி, இந்த ரீமிக்ஸ் பாடலின் கருத்துக்கும் பொருந்துவதால் அப்படியே வைத்துக் கொள்ளலாம்.

(சரணம்)

பருவம் பொய்த்துப் போகும் போது

பயிரும் அழுகின்றது

பருவம் தவறிப் பொழியும் போது

பயிரும் அழிகின்றது

என்ன நினைத்து என்னைக் கெடுத்தான்

மனிதன் என்பவனே

மண்ணைக் கெடுத்து தன்னை வளர்த்த

மனிதன் கொடியவனே


2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

எங்கே நிம்மதி...? எங்கே நிம்மதி...?

மோ சி பாலன் said...

சரியான விடை தனபாலன். வருகைக்கு நன்றி