எனது திருமண நாளன்று (மார்ச் 8) எழுதியது:
-----------------------------------------------------------------
எங்கிருந்தோ வந்தாள்
இனி உன் பெண்சாதி நான் என்றாள்
இங்கிவளை யான் பெறவே
என்ன தவம் செய்து விட்டேன்..
இன்றுடன் ஆண்டுகள் ஆயின பதினைந்து
நன்றி சொல்ல நூறுண்டு
இன்று சொல்வேன் ஒன்று
நன்றி.
என் சிறு குறைகள் திருத்தி
என் பெருங்குறைகள் பொறுப்பதற்கு.
-----------------------------------------------------------------
எங்கிருந்தோ வந்தாள்
இனி உன் பெண்சாதி நான் என்றாள்
இங்கிவளை யான் பெறவே
என்ன தவம் செய்து விட்டேன்..
இன்றுடன் ஆண்டுகள் ஆயின பதினைந்து
நன்றி சொல்ல நூறுண்டு
இன்று சொல்வேன் ஒன்று
நன்றி.
என் சிறு குறைகள் திருத்தி
என் பெருங்குறைகள் பொறுப்பதற்கு.