tag:blogger.com,1999:blog-5825643978610235201.post3683866125589632750..comments2023-10-07T03:39:31.038-07:00Comments on மோ.சி. பாலன் பதிவுகள்: பொண்ணுமோ.சி. பாலன்http://www.blogger.com/profile/11255517852302714781noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-5825643978610235201.post-46047907323759829422013-08-04T10:04:41.276-07:002013-08-04T10:04:41.276-07:00மிக்க நன்றி ரஞ்சனி, அப்பாதுரை மிக்க நன்றி ரஞ்சனி, அப்பாதுரை மோ.சி. பாலன்https://www.blogger.com/profile/11255517852302714781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5825643978610235201.post-46415765104557914722013-07-31T11:05:38.887-07:002013-07-31T11:05:38.887-07:00வெண்மையானவள் உண்மையானவளிலிருந்து மீண்டு வர முடியாம...வெண்மையானவள் உண்மையானவளிலிருந்து மீண்டு வர முடியாமல் தவித்தேன். மிகவும் ரசித்த கடிதம். பாராட்டுக்கள்.<br />அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5825643978610235201.post-4714984018116821572013-07-31T02:02:39.619-07:002013-07-31T02:02:39.619-07:00// இரண்டு சுழி "ன" போட்டாலும் மூன்று சுழ...// இரண்டு சுழி "ன" போட்டாலும் மூன்று சுழி "ண" போட்டாலும் இந்தப் பெயர் உனக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறது.//<br /><br />மூன்றாம் சுழியாருக்கு மிகவும் பிடிக்கும் என்று நினைக்கிறேன். :)<br /><br />'ண, ன ' என்று ஆரம்பித்து அதிலேயே முடித்தது சுவை.<br /><br />போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5825643978610235201.post-70224459641545045842013-07-30T10:29:01.014-07:002013-07-30T10:29:01.014-07:00நன்றி மணிமாறன் நன்றி மணிமாறன் மோ.சி. பாலன்https://www.blogger.com/profile/11255517852302714781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5825643978610235201.post-1667733162337129722013-07-28T04:00:28.823-07:002013-07-28T04:00:28.823-07:00/ இருக்கும்/ -இருக்கு./ இருக்கும்/ -இருக்கு.Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5825643978610235201.post-88601225721054660022013-07-28T03:59:23.752-07:002013-07-28T03:59:23.752-07:00பொண்ணை பொன்னாக நினைத்து எழுதிய கடிதம் சும்மா கிண்ண...பொண்ணை பொன்னாக நினைத்து எழுதிய கடிதம் சும்மா கிண்ணுனு இருக்கும்... அருமை..! Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5825643978610235201.post-9827199889666993022013-07-22T10:33:39.949-07:002013-07-22T10:33:39.949-07:00தமிழ்முகில், சரளா, பாலா - உங்கள் ஊக்க வார்த்தைகளுக...தமிழ்முகில், சரளா, பாலா - உங்கள் ஊக்க வார்த்தைகளுக்கு நன்றி - மோ.சி. பாலன்https://www.blogger.com/profile/11255517852302714781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5825643978610235201.post-27642986968488349452013-07-22T05:05:46.376-07:002013-07-22T05:05:46.376-07:00அருமையான காதல் கடிதம்... போட்டியில் வெல்ல வாழ்த்து...அருமையான காதல் கடிதம்... போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள்....VOICE OF INDIANhttps://www.blogger.com/profile/12172327989133841005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5825643978610235201.post-55254691732211361792013-07-21T21:19:59.221-07:002013-07-21T21:19:59.221-07:00"உனது வாய் மொழிக்கு என் செவி தருவேன்
உனது இத..."உனது வாய் மொழிக்கு என் செவி தருவேன் <br />உனது இதழில் என்றும் நகை தருவேன் <br />உனது தலை சாயத் தோள் இரண்டு தருவேன்<br />நனையாத தலையணை நான் தருவேன்<br />இருக்கும் வரையில் என்னைத் தருவேன்<br />இல்லாத போதும் என் நினைவு தருவேன்" கவிதையில் தொக்கி நிற்கும் காதல் அருமை ..........வாழ்த்துக்கள் அனைவருக்கும் அன்பு https://www.blogger.com/profile/11992683619137942041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5825643978610235201.post-84145417188839455402013-07-21T15:08:38.932-07:002013-07-21T15:08:38.932-07:00அருமையான காதல் கடிதம்.கவிதையும் அருமை.போட்டியில் வ...அருமையான காதல் கடிதம்.கவிதையும் அருமை.போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள். Tamizhmuhil Prakasamhttps://www.blogger.com/profile/15641044062133845772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5825643978610235201.post-70522013834615573462013-07-20T20:09:49.653-07:002013-07-20T20:09:49.653-07:00ஸ்ரீராம்,
சீனுவுக்கு அனுப்பிவிட்டேன்.
நேரில் சந்த...ஸ்ரீராம், <br />சீனுவுக்கு அனுப்பிவிட்டேன்.<br />நேரில் சந்திப்பது, போனில் பேசுவது என்றாகிவிட்டதால்- இது எழுத நினைத்த - ஒற்றைக்கடிதம். ( Greeting Cards தவிர )<br /><br />தனபாலன். ஊக்க வார்த்தைகளுக்கு நன்றி. மோ.சி. பாலன்https://www.blogger.com/profile/11255517852302714781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5825643978610235201.post-11754358889132160842013-07-20T19:18:47.615-07:002013-07-20T19:18:47.615-07:00// "அதெல்லாம் ஒன்றும் ஆகாது. முதுகுவலி சரியாக...// "அதெல்லாம் ஒன்றும் ஆகாது. முதுகுவலி சரியாகிவிடும் திட்டமிட்ட நாளில் திருமணம் நடக்கும்" // என்னவொரு நம்பிக்கையான ஆறுதல்... காதல் கவி வரிகளும் அருமை...<br /><br />போட்டியில் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5825643978610235201.post-11687759428684331582013-07-20T17:49:46.828-07:002013-07-20T17:49:46.828-07:00காதல் வாழ்வில் ஒற்றைக் கடிதம்? சுவாரஸ்யம். ன ண பொர...காதல் வாழ்வில் ஒற்றைக் கடிதம்? சுவாரஸ்யம். ன ண பொருத்தங்களும். லிங்க் சீனுவுக்கு அனுப்பி விட்டீர்களா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com