tag:blogger.com,1999:blog-5825643978610235201.post201908005351113437..comments2023-10-07T03:39:31.038-07:00Comments on மோ.சி. பாலன் பதிவுகள்: கிலுகிலுப்பைமோ.சி. பாலன்http://www.blogger.com/profile/11255517852302714781noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-5825643978610235201.post-85858228804190952522012-03-08T09:03:45.601-08:002012-03-08T09:03:45.601-08:00நன்றி ஸ்ரீராம்.
நன்றி மணி - ஒரு பதிவில் குற்ற உணர...நன்றி ஸ்ரீராம். <br />நன்றி மணி - ஒரு பதிவில் குற்ற உணர்வைக் குறைத்து, இதில் குற்ற உணர்வைக் கூட்டிவிட்டீர்கள். சாப நிவர்த்திக்காக statutory warning போட்டுவிட்டேன் !மோ.சி. பாலன்https://www.blogger.com/profile/11255517852302714781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5825643978610235201.post-20943655203808626162012-03-06T18:57:42.307-08:002012-03-06T18:57:42.307-08:00இந்த மாமன் மகள், அத்தை மகன் என்ற இயற்கைக்கு எதிரான...இந்த மாமன் மகள், அத்தை மகன் என்ற இயற்கைக்கு எதிரான மரபு என்றுதான் மாறுமோ ? ஒரு முறை ஒரு எஞ்சினீர் திரைப்படம் இயக்கப்போவதாக கூறியதும், இந்த மரபை மாற்றுமாறு வேண்டினேன். கல்வியையும் அறிவையும் பிரித்து கையாளும் ஆற்றல் படைத்தவர் என்பதை அவருடைய விடையில் உணர்ந்து வருந்தினேன். முதல் முறையாக பூ என்ற தமிழ் திரைப்படம் இதை சரியாக கையாண்டது ஆறுதல் அளித்தது.Manihttps://www.blogger.com/profile/08548717377592773371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5825643978610235201.post-52990162977305012312012-03-02T22:32:33.992-08:002012-03-02T22:32:33.992-08:00பேச்சு மாமனிடம், கவனம் 'கவிதை'யிடம்!பேச்சு மாமனிடம், கவனம் 'கவிதை'யிடம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5825643978610235201.post-67622859888974503322012-03-02T19:34:04.971-08:002012-03-02T19:34:04.971-08:00கௌதமன் -
முதல் வரியை - அத்தைக்குப் பதில் மாமனென்று...கௌதமன் -<br />முதல் வரியை - அத்தைக்குப் பதில் மாமனென்று மாற்றிவிடுகிறேன்.. மற்றவர்களுக்கம் இக்குழப்பம் நேராதிருக்க..<br />மிக்க நன்றி..<br />உங்கள் குழப்பத்தால் எனக்குத் தெளிவு பிறக்க வேண்டுமென்பது அவன் செயலன்றி வேறில்லை.. !மோ.சி. பாலன்https://www.blogger.com/profile/11255517852302714781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5825643978610235201.post-40434167375632735372012-03-02T19:16:46.688-08:002012-03-02T19:16:46.688-08:00கௌதமன் - டா என்பது அம்மா அவர் தம்பியைச் சொல்வது......கௌதமன் - டா என்பது அம்மா அவர் தம்பியைச் சொல்வது... அண்ணன் என்று நினைத்துவிட்டீரோ?மோ.சி. பாலன்https://www.blogger.com/profile/11255517852302714781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5825643978610235201.post-70023817037619889462012-03-02T19:08:03.796-08:002012-03-02T19:08:03.796-08:00மின்னஞ்சல் படித்தேன். என்னைக் குழப்பிய வார்த்தை, க...மின்னஞ்சல் படித்தேன். என்னைக் குழப்பிய வார்த்தை, கஞ்சனடா என்பதில் உள்ள 'டா'கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5825643978610235201.post-551871971460143302012-03-02T17:12:01.309-08:002012-03-02T17:12:01.309-08:00அப்பாதுரை, ரெவெரி - மிக்க நன்றி
கௌதமன் - e-mail அ...அப்பாதுரை, ரெவெரி - மிக்க நன்றி<br /><br />கௌதமன் - e-mail அனுப்பியுள்ளேன்மோ.சி. பாலன்https://www.blogger.com/profile/11255517852302714781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5825643978610235201.post-25969296631311065462012-03-02T13:26:54.746-08:002012-03-02T13:26:54.746-08:00பட்டுத்தாவணி பட்ட சுகம் கவிதையில்.பட்டுத்தாவணி பட்ட சுகம் கவிதையில்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5825643978610235201.post-20878916676926673702012-03-02T12:12:10.432-08:002012-03-02T12:12:10.432-08:00அழகிய படைப்பு..அழகிய படைப்பு..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5825643978610235201.post-67738944644391657692012-03-02T09:29:30.259-08:002012-03-02T09:29:30.259-08:00படிச்சுட்டேன். (ஆனால் புரியலை)படிச்சுட்டேன். (ஆனால் புரியலை)கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.com